siruppiddy

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

தொழிநுட்பக் கல்லூரிக் கிணற்றிலிருந்து வெடிகுண்டு மீட்பு.

யாழ்ப்பாணம் கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரியின் கிணற்றிலிருந்து இன்று காலை 11.00 மணியளவில் வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் ரக வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று கிணற்றை இறைத்து சுத்தப்படுத்திய தொழிலாளர்களே மேற்படி குண்டை மீட்டுள்ளனர்.
இதுவரை காலமும் குறித்த கிணற்று நீரையே மாணவர்கள் குடி தண்ணீராக பருகி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை