சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி அருளானந்தம்
தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிதா அவர்களின்
பிறந்தநாள். 24.10.17.இன்று இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அண்ணா தங்கை மற்றும் அக்கா அண்ணா அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறைஅருள் பெற்று.
நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சகல கலைக்கும் பயின்று
நீ வாழிய வாழியவே..,என வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>