siruppiddy

புதன், 7 நவம்பர், 2018

இனிய தீபாவளிபண்டிகை நல்வாழ்த்துக்கள்.06 .11.18

தீப ஒளி தினமானது இந்து சமயத்தின் ஆன்மிக விழுமியங்களையும் கோட்பாடுகளையும் பிரதிபலிக்கின்றது. இன்றைய தினம் பக்தி, அன்பு, மற்றும் அந்நியோன்னியம் நிறைந்த தினமாகும்
  தீபாவளி வாழ்த்துச் செய்தி 
இத்தகைய ஒரு தினத்திலேயே நரகாசுரனை, கிருஷ்ண பரமாத்மா வதம் செய்து, உலகுக்கு ஒளியையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுத் தந்ததாக இந்துக்கள் நம்புகின்றனர்.
இலங்கை வாழ் இந்து பக்தர்கள் இந்த தினத்தில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபடுவர். இருளகன்ற ஒளி நிறைந்த வாழ்வின் ஆரம்பமாகவும் இந்துக்களின் தின ஏட்டில் குறிப்பிடப்படுகிறது. இந்த தினம் இருளை வென்ற ஒளி என்றும் தீய சக்தியை ஒழித்த தெய்வீக சக்தி
 என்றும் கூறப்படுகின்றது.
 . நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும், இந்து பக்தர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்  நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் நவக்கிரி.கொம்.நவக்கிரி  http://lovithan.blogspot.ch/.இ
ணையிகள் . சார்பாக என் இதயம் கனிந்த தித்திக்கும் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



நவற்கிரி காலநிலை