siruppiddy

செவ்வாய், 24 அக்டோபர், 2017

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அருளானந்தம் அபிதா..24.10.17

சுவிஸ் சூரிச்சை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி அருளானந்தம் 
தம்பதிகளின்  செல்வப்புதல்வி அபிதா அவர்களின்  
பிறந்தநாள். 24.10.17.இன்று  இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அண்ணா தங்கை மற்றும்   அக்கா  அண்ணா அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா சித்தப்பாமார்  சித்திமார்  மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறைஅருள் பெற்று.
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சகல கலைக்கும் பயின்று 
நீ வாழிய வாழியவே..,என வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து பல்லாண்டு பல்லாண்டு  காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 10 மார்ச், 2017

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்அந்த ஐந்து என்ன தெரியுமா?

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பது ஐந்து பெண் மக்களைப் பெறுவதைக் குறிப்பதாக கூறுவார்கள். ஆனால், அது உண்மையல்ல.
அப்படியென்றால் எது உண்மை, வாங்க தெரிஞ்சிக்கலாம்.
1. ஆடம்பரமாய் வாழும் தாய்
2. பொறுப்பில்லாமல் வாழும் தந்தை
3. ஒழுக்கமற்ற மனைவி
4. ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறப்புகள்
5. சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்
ஆகிய ஐந்தும் இருந்தாலே போதும். அவன் அரசனகாவே இருந்தாலும், கூட அவனது வாழ்க்கையே அழிவை நோக்கி போகும் என்பது தான் உன்மையான பொருள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 



நவற்கிரி காலநிலை