siruppiddy

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

மீண்டும்மொரு பெண் கஹவத்தையில் கொலை?


கஹவத்த கொடகெதெனிய பிரதேசத்தில் உள்ள சுது பாலத்திற்கு அருகில் தோட்டத்தில் பணிபுரியும் 48 வயதான 02 பிள்ளைகளின் 
தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இக் கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள இரகசிய பொஸீஸ் பிரிவு அங்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
 கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை