siruppiddy

செவ்வாய், 6 அக்டோபர், 2015

கடற்கரையிலிருந்து 13 அடி நீளம் கொண்ட முதலை மீட்பு

காலி முகத்திடல் கடற்கரைப் பகுதியிலிருந்து மிதந்து கொண்டிருந்த 13 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை இன்று வனஜீவராசிகள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட முதலை 13 அடி நீளம் கொண்டது என மேலும் அதிகாரிகள் தெரிவித்தனர்.குறித்த முதலையை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு ஒப்படைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை