siruppiddy

புதன், 25 மார்ச், 2015

இம் முறை வெங்காயபகிர்செய்கை அமோச விளைச்சல்

அச்சுவேலி பகுதி உள்ளிட்ட விவசாய பிரதேசங்களில் இம் முறை வெங்காயச் செய்கை அமோக விளைச்சலை தந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.
அச்சுவேலி தோப்பு, பத்த மேனி, ஆவரங்கால் போன்ற பிரதேசங்களில் உள்ள வெங்காயச் செய்கையாளர்கள் இம்முறை வெங்காயச் செய்கைக்கு
தேவையான காலநிலை சீராக காணப்பட்டதன் விளைவாக வெங்காயத்தின் விளைச்சல் உச்சக் கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றார்கள்.
தற்போது அறுவடை நிலையில் உள்ள வெங்காயங்கள் தோட்டங்களில் பிடுங்கி அடுக்கப்பட்டு வருவதுடன் சிலர் அடுக்கிய வெங்காயங்களை பிடிகட்டும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை