siruppiddy

வெள்ளி, 27 மார்ச், 2015

குக்கர் வெடித்து சிதறி தீபற்றியதால், குழந்தைகள் பலி

சமையலறையில் குக்கர் வெடித்து சிதறி வீடு முழுவதும் தீபற்றியதால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள Brooklyn என்ற இடத்தில் Gayle Sassoon(45) என்பவர் தனது கணவர் மற்றும் 8 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். யூத மதத்தை சேர்ந்த இவர்களின் மதக்கோட்பாடுகள் படி, ‘சபாத்’ அன்று,வெள்ளிக்கிழமை சூரியன் மறைவது முதல், சனிக்கிழமை சூரியன் மறைவது வரை வீட்டில் சமையல் உள்பட எந்த வேலையும் செய்யக்கூடாது. ’சபாத்’...

சிறுவன் படுகாயம்வெடிவிபத்தில் !!

வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் நேற்று வியாழக்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தில் 4 வயதுச் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான். அதேயிடத்தைச் சேர்ந்த யோகன் கஜி (வயது 04) என்ற சிறுவனே வலது கையின் நான்கு விரல்களும் சிதைவடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். வயல் நிலத்திலிருந்த பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த வெங்காய வெடியை வீட்டுக்கு எடுத்து வந்து விளையாடிக்கொண்டிருந்த போது, அது வெடித்ததில் சிறுவன் படுகாயமடைந்துள்ளான். வேட்டைக்கு...

புதன், 25 மார்ச், 2015

இம் முறை வெங்காயபகிர்செய்கை அமோச விளைச்சல்

அச்சுவேலி பகுதி உள்ளிட்ட விவசாய பிரதேசங்களில் இம் முறை வெங்காயச் செய்கை அமோக விளைச்சலை தந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றார்கள். அச்சுவேலி தோப்பு, பத்த மேனி, ஆவரங்கால் போன்ற பிரதேசங்களில் உள்ள வெங்காயச் செய்கையாளர்கள் இம்முறை வெங்காயச் செய்கைக்கு தேவையான காலநிலை சீராக காணப்பட்டதன் விளைவாக வெங்காயத்தின் விளைச்சல் உச்சக் கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றார்கள். தற்போது அறுவடை நிலையில் உள்ள வெங்காயங்கள் தோட்டங்களில் பிடுங்கி அடுக்கப்பட்டு...

விருந்தினர்களுக்கு பனையோலை மாலை அணிவிப்பு

வளலாய் பகுதியில் இடம்பெற்ற காணிகளை மீளக் கையளிக்கும் நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட விருந்தினர்களுக்கு பனையோலையால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டன. வளலாய், வசாவிளான் ஆகிய பகுதிகளிலுள்ள 430 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீளக்கையளிக்கும் நிகழ்வு, வளலாய் பகுதியில் திங்கட்கிழமை (23) நடைபெற்றது. ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்...

நாய்களுக்கு நீர் வெறுப்பு தடுப்பூசி போடும் பணிகள்

யாழ் நாய்களுக்கு தடுப்பூசி ஏழாலையில் மும்முரம்  கடந்த வாரம் நாயினால் விராண்டப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நான்கு மாத கால இடைவெளியின் பின்னர் நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை விரைவு படுத்தப்பட்டுள்ளது என உடுவில் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்துள்ளார். மகிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் நாய்கள் கொல்லப்படுவது தடைசெய்யப்பட்ட நிலையில் தற்போது நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன் கட்டாக் காலி நாய்களின்...

திங்கள், 16 மார்ச், 2015

ஜீ-சி-ஈ-சாதரண-தரப்பரீட்சைப் பெறுபேறுகள் ஏபரல் முதலவாரத்தில்

கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்து முடிந்த ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மழை வெள்ளத்தால் விடைத்தாள்களை திருத்தும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. எனினும் கடந்த வருடம் போன்று இம்முறையும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

புதன், 11 மார்ச், 2015

பெண் தீயில் கருகி சிகிச்சை பலனின்றி மரணம்!!!

<  யாழ்.வடமராட்சி பொலிகண்டியை சேர்ந்த  பெண் ஒருவர்   தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (10) உயிரிழந்ததாஉயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிகண்டி, கொற்றாவத்தையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அன்பழகன் அமுதா (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இந்த பெண், எரிகாயங்களுடன் கடந்த 3ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

ஞாயிறு, 8 மார்ச், 2015

பெண்­மீது கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தில் ´தாக்­குதல்

யாழ்ப்­பாணம் கோப்பாய் பொலிஸ் நிலை­யத்­துக்குள் வைத்து பெண்­ணொ­ருவர் மூர்க்­கத்­த­ன­மான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.நேற்று பிற்­பகல் 12.30 மணி­ய­ளவில் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்ட பெண் மீதே பொலிஸார் தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­தாக முறை­யி­டப்­பட்­டுள்­ளது.இந்தச் சம்­பவம் குறித்து தெரி­ய­வ­ரு­வ­தாவது,கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தில் பிணக்கு ஒன்­றி­னை­ய­டத்து குறித்த பெண் மீது மற்­றொ­ருவர் முறைப்­பாடு செய­துள்ளார். இத­னை­ய­டுத்து குறித்த பெண்ணை நேற்று...

நவற்கிரி காலநிலை