siruppiddy

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

யாழ். புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியில் டெங்கு ஒழிப்பு


டெங்கு ஒழிப்பு வார‌த்தை முன்னிட்டு யாழ். புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியில் கோப்பாய் இலங்கை வங்கி ஊழியர்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இன்று காலை 7.00 மணியில் இருந்து 11.00 மணி வரை வங்கி முகாமையாளர் எஸ்.தவலிங்கம் தலைமையில் டெங்கு சிரமதானம் பணி நடைபெற்றது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை