siruppiddy

செவ்வாய், 14 ஜூலை, 2015

விமான நிலையத்தில் போலி கடவுச் சீட்டுடன் ஒருவர் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்  டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்த பொலிஸார், நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை 
எடுத்துள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை