siruppiddy

வியாழன், 30 ஜூலை, 2015

அரைக்கம்பத்தில் தேசியகொடியை பறக்க விட்ட பிரிட்டன்,

ஏ.பி .ஜே.அப்துல் கலாம் மறைவுக்கு பிரிட்டன் பிரதமர், பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியன் லூங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் கலாமுக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளனர், கலாம் மறைவு: அரைக்கம்பத்தில் தேசியகொடியை பறக்க விட்ட பிரிட்டன்,  பூட்டான்!  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

திங்கள், 27 ஜூலை, 2015

பிறந்தநாள் வாழ்த்து திரு ஞாணலிங்கம் திலீபன் [ 27.07.15 ]

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு  ஞாணலிங்கம் திலீபன் தனது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக இன்று 27,07,2015 கொண்டாடுகிறார்.பிறந்த தினமான  இன்றும் இவரை அன்பு மனைவி  பிள்ளைகள்  அண்ணா மார்  தங்கை மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் நண்பர்கள்   உறவினர்கள் நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளை யார் இறைஅருள் பெற்றுசகல...

வியாழன், 23 ஜூலை, 2015

‘எய்ட்ஸ்’ நோயை மருத்துவ சிகிச்சை இல்லாமல் கட்டுப்படுத்தும் அதிசய இளம்பெண்: (காணொளி )

பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், எந்தவித மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் நோயை கட்டுப்படுத்தி வருவது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரீஸில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை) பிறக்கும்போது எய்ட்ஸ் உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயிற்காக அவருக்கு 6 வயது முதல் தகுந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், அதற்கு பின் சிகிச்சையை...

வியாழன், 16 ஜூலை, 2015

இந்தப் பிஞ்சுக் குழந்தையின் உயிர் காத்திட முன் வாருங்கள்…

சிறுநீரகம் முற்றாகப் பாதிக்கப்பட்டு மிகுந்த ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடும் சிறுவனின் அவலம். துள்ளித்திரியும் பருவத்தில் தினமும் உயிர்வாழ பல்வேறு சத்திரசிகிச்சையினை மேற்கொண்டு அதன் வேதனையை தாங்க முடியாது துடிக்கும் பாலகன். தற்போது மருத்துவர்கள் உடனடியாக சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டால் தான் இந்த சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முடியும் எனக் கூறியுள்ளனர். இதற்காக இந்த சிறுவனை உடனடியாக இந்தியாவிற்கு கொண்டு செல்லுமாறும் கூறப்பட்டுள்ளது....

செவ்வாய், 14 ஜூலை, 2015

இளைஞன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணம்

மரண வீடொன்றிற்குச் சென்று திரும்பிய இளைஞன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை, மல்வத்தை தம்பிநாயகபுர பிரதேசத்தை சேர்ந்த செல்லத்துரை தயாளன் (வயது 24) என்ற இளைஞனே கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கத்திக் குத்தில் உயிரிழந்த இளைஞனும் அவரது நண்பரும் சம்மாந்துறை 12ஆம் கொலனி பிரதேசத்தில் மரண வீட்டுக்கு சென்றுவிட்டு,...

விமான நிலையத்தில் போலி கடவுச் சீட்டுடன் ஒருவர் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்  டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்த பொலிஸார், நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை  எடுத்துள்ளனர் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போயுள்ளார்

யாழ்  மல்லாகத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் சிவராம் (34 வயது) என்ற இளம்குடும்பஸ்தரைக் கடந்த நான்கு நாட்களாகக் காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கே.கே.எஸ். வீதி மல்லாகத்தில் தொலைத் தொடர்பு நிலையம் வைத்திருக்கும் குறித்த நபர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது,  அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்ததாகவும் அதற்குப் பதிலளித்தவாறு...

வியாழன், 9 ஜூலை, 2015

ஆடை மாற்றுவதை சொல்ஃபோனால் படம் பிடித்து; ஆண் நண்பருக்கு அனுப்பிய பெண்

   பெங்களூரில் இளம்பெண் ஆடை மாற்றுவதை கூட இருக்கும் நெருங்கிய தோழி பெண் படம்பிடித்து தன் ஆண் நண்பருக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருக்கு பல மாநிலங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் தங்குவதற்கு Paying Guest (P.G.) எனப்படும் விடுதிகள் ஏராளமாக உள்ளன.இந்திராநகர் பகுதியில் உள்ள Paying Guest விடுதியில் பக்கத்து மாநிலத்தை சேர்ந்த 23 வயது பெண் பொறியாளர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நம்ரதா என்ற தனியார்...

நவற்கிரி காலநிலை