siruppiddy

செவ்வாய், 14 அக்டோபர், 2014

உதிரிப்பாகங்களை திருடிய இரு சுங்க அதிகாரிகள் கைது

கொழும்பு துறைமுகத்தில் உள்ள வாகனச்சாலையில் வாகன உதிரிப்பாகங்களை திருடிய இரு சுங்க அதிகாரிகளை துறைமுக பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை