பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்க்கு இன்று சனிக்கிழமை பிற்பகல் 4.15 மணியளவில் பரீட்சார்த்தமான இறுதி புகையிரத் சேவை இடம் பெற்றது.
பளையில் இருந்து புறப்பட்ட புகையிரதம் பாரம்பரிய கைத் தொழில்கள் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா போக்குவரத்து பிரதி அமைச்சர் மற்றும் வட மாகாண ஆளுனர் இந்தியாவின் புகையிரதப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகள் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகள் அரச உயர் அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவாகள் பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத்தில் பயணம் செய்தார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக