siruppiddy

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

கண்ணை மறைக்கிறதா... காவி பாசம்?!

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் சாமியார் அஸ்ரம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளைகள் இருக்கின்றன. அதிரடி சாமியாரான இவர் மீது ஒரு சில வழக்குகளும் இருக்கின்றன. இந்நிலையில், 'அஸ்ரம் பாபு என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்' என்று, அவருடைய ஆசிரமத்தில் தங்கியிருந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பதினாறு வயது இளம்பெண், டெல்லி போலீசில் சமீபத்தில் புகார் செய்தார். அந்த ஆசிரமம்...

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

நீச்சலடித்து கொண்டிருந்த போது நடந்த விபரீதம்

கனடாவில் சிறுவர்களுடன் சேர்ந்து நீச்சலடித்து கொண்டிருந்த 3 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.Don Mills Road and Lawrence Avenue East பகுதியில் உள்ள Dallimore Circle அடுக்குமாடி கட்டிடத்தில் அமைந்துள்ள நீச்சல்குளத்தில் 3 வயது சிறுவன் நீச்சலடித்து கொண்டிருந்தான். அப்போது மேற்பார்வையாளர்கள் கவனிக்காத நேரத்தில் குறித்த சிறுவன் நீருக்குள் மூழ்கியுள்ளான். இதனையடுத்து சுமார் 3 நிமிடங்கள் கழித்த சிறுவனை கண்டுபிடித்தவர்கள், உடனடியாக...

சனி, 24 ஆகஸ்ட், 2013

அச்சுவேலியில் துவிச்சக்கர வண்டி திருடிய இராணுவ வீரருக்கு .,

அண்மையில் அச்சுவேலி மக்கள் வங்கிக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி ஒன்று காணாமல் போனது தொடர்பாக குறித்த வங்கியில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டதுடன், இராணுவ வீரர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். வங்கிக்கு முன்னாள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராவின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது இராணுவவீரர் துவிச்சக்கர வண்டி திருடியது தெரியவந்துள்ளது....

""ஈமயிலைக்கண்டுபிடித்தவர்எம் தமிழர்!!

அவர்வேருயாரும்இல்லை இவர்ரெதான்இந்த தமிழனுக்குஎமது அன்பந்தநல்வாழ்த்துக்கள்உரித்தகுகநன்றி,,,...

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

சுவிஸ் Olten மாநகரில்எதிர்வரும் 24ம் ஐரோப்பிய நடனப் போட்டி-

  ஐரோப்பிய இளம் நடனக் கலைஞர்களுக்கான நடைபெறும் ஐரோப்பிய நடனப் போட்டி 2013 நிகழ்ச்சி எதிர்வரும் 24ம் திகதி சுவிஸ் Olten மாநகரில் நடைபெறவுள்ளது. வெற்றிகரமாக கடந்த ஆண்டு நிறைவேறிய இவ் நிழக்வு இவ்வருடம் லங்காசிறியின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் பலவிதமான நிகழ்ச்சிகள் அரங்கேற இருக்கின்றது. இதில் குறிப்பாக Solo Dance, Karaoke Music, Fashion Show, Comedy Show and லங்காசிறியின் குண்டக்க மண்டக்க...

புதன், 21 ஆகஸ்ட், 2013

சவுதியில் தொடரும் மரண தண்டனைகள்

சவுதி அரேபியாவில் இரண்டு குற்றவாளிகளுக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இப்ராஹிம் அல் குவன்பார் மற்றும் அஹமத் அல் முசலாம் என்ற இருவர் தொழிலாளர் முகாம் ஒன்றினைத் தாக்கியதுடன், அங்கிருந்த குடியிருப்புகளுக்குத் தீ வைத்துள்ளனர். இதில் முகமது அல் சுஜா என்ற தொழிலாளி கொல்லப்பட்டுள்ளார், மற்றொருவர் காயமடைந்துள்ளார். தனையடுத்து கிழக்குப் பிராந்தியத்தின் குவாடிப் மாவட்டத்தில் நேற்று...

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

பாலஸ்தீனர்! பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்த,,

  பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் ஹேக் செய்துள்ளார்.பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் கலீல் ஷ்ரியாதே. அவர் பேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு புகார் கூறினார். அதாவது பேஸ்புக்கில் யாருடைய கணக்கின் பக்கத்திலும்(wall) யார் வேண்டுமானாலும் எழுதும் வகையில் உள்ளது. இது பாதுகாப்பானது இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதை பேஸ்புக் குழு கண்டுகொள்ளவில்லை. வழக்கமாக பேஸ்புக் பாதுகாப்பில்...

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

இளவரசி டயானாவின் மரணம் தொடர்பில் புதிய தகவல்

  பிரித்தானியாவின் முன்னாள் இளவரசி அமரர் டயனாவின் மரணம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தத் தகவல்களை ஸ்கொட்லன்ட்யார்ட் புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி பாரிஸில் இளவரசி டயனா பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த கார் விபத்தில் டயனாவுடன் பயணம் செய்த டோடி அல் பயாட் என்பவரும் உயிரிழந்திருந்தார். இந்த புதிய தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக ஸ்கொட்லன்ட்யார்ட்...

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

பரீட்சைக்கு கண்விழித்து கற்பதற்கென தாயை ஏமாற்றி!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி வருகின்ற பாடசாலை மாணவன் ஒருவர் இரவில் கண் விழித்துக் கற்பதற்காக குளிர்பானம் என தாயரை ஏமாற்றி பணம் வாங்கி பியர் வாங்கி குடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் சுழிபுரம் பகுதியிலுள்ள பாடசாலை மாணவன் ஒருவரே ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இரவில் கண் விழித்து கற்க வேண்டும் என தாயாரிடம் மாணவன் குளிர் பானம்...

ஒருவராத்தில் 5 65000 ரூபா பெறுமதியான காசோலை மோசடிகள்!

 யாழ்ப்பாணத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 5 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.காவல்துறை நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே காவல்துறை அதிகாரி எம். முகம்மது ஜிப்ரி தெரிவித்தார். இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்கடந்த வாரத்தில் யாழ். நகரைச் சேர்ந்த ஒருவர் அதே இடத்தைச் சேர்ந்த இன்னொரு வர்த்தகருக்கு 3 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை...

சனி, 17 ஆகஸ்ட், 2013

அறிமுகமாகின்றது Meizu MX3 ஸ்மார்ட் கைப்பேசி

புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள Meizu MX3 ஸ்மார்ட் கைப்பேசியானது வருகிற செப்டெம்பர் 2ம் திகதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 5.1 அங்குல அளவுடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசிகள் Samsung Exynos 5 Octa Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளன. மேலும் கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதோடு சேமிப்பு நினவைகமாக 32GB, 64GB மற்றும்...

முதல் தடவையாக மோட்டார் கார், மோட்டார் சைக்கிள் போட்டி

    யாழ் மாவட்டத்தில் முதல் தடவையாக மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் கார் ஒட்டப் பந்தயங்கள் நடைபெறுவதற்க்கான ஏற்பாடுகளை செய்வதில் ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். இது சம்பந்தமான ஊடகவியலாளாகள் மாநாடொன்ற யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நன்பகல் இடம் பெற்றது. குறித்த போட்டி தொடர்பாக கார்ஸ்டன மோட்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் டிணேஸ் ஜெயவர்த்தனா  கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் தற்போது...

டிராக்டர் தடம்புரண்டதில் இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் டிராக்டர் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து பி.ப 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. டிராக்டரை அதிவேகமாக வந்து சந்தியில் திருப்ப முற்படுகையிலேயே வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகவும் படுகாயமடைந்த இருவரும் மதுபோதையில் காணப்பட்டதாகவும் சம்பவ இடத்திலுள்ளவர்கள் தெரிவித்தனர்....

பேஸ்புக்கிற்கு அடிமையானவரா? இதோ உங்களுக்கு ஓர் அதிர்ச்சி!!!

  தொடர்ச்சியாக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்திவருபவர்கள் தமது வாழ்வில் துக்கம் நிறைந்தவர்களாக வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.Michigan பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போதே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்விற்காக வயது வந்த 82 பேர் சிறு குழுவாக சேர்த்து பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை நாள் ஒன்றிற்கு 5 தடைவைகள் வீதம் 2 வாரங்களாக அவதானித்த பின்னர் கிடைத்த தகவல்களை ஒன்று திரட்டிய போது,...

அருள்மிகு ஸ்ரீ விநாயகர் புகழ் [காணொளி]

வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் தரும் ஸ்ரீ மாணிக்க பிள்ளை யாரின் மிகவும் அட்புதப் பாடல் உங்களுக்காக,,, இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>   இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

நவற்கிரி காலநிலை