
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் சாமியார் அஸ்ரம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளைகள் இருக்கின்றன. அதிரடி சாமியாரான இவர் மீது ஒரு சில வழக்குகளும் இருக்கின்றன.
இந்நிலையில், 'அஸ்ரம் பாபு என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்' என்று, அவருடைய ஆசிரமத்தில் தங்கியிருந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பதினாறு வயது இளம்பெண், டெல்லி போலீசில் சமீபத்தில் புகார் செய்தார்.
அந்த ஆசிரமம்...