siruppiddy

திங்கள், 25 மே, 2015

மனைவிகளை சமாளிக்க முடியாமல் தற்கொலை!

 இரு பெண்­களைத் திரு­மணம் செய்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டு மனைவிமாரையும் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குடும்­பத்­த­க­ராறு அதி­க­ரித்­த­மை­யினால் வாழ்வில் விரக்தி­யுற்று தனது உடலில்
 மண்­ணெண்­ணையை ஊற்றி தனக்கு தானே தீ மூட்டி மர­ணத்தை தழு­வியுள்ளார். இந்த பரபரப்பு சம்­பவம் கிளி­நொச்சி மலை­யா­ள­புரம் தெற்கில் இடம்­பெற்­றுள்­ளது.
இவ்­வாறு மர­ண­மா­னவர் மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யாவார். இவ­ரது மரண விசா­ர­ணையை கிளி­நொச்சி மாவட்ட மர­ண­வி­சா­ரணை அதி­காரி மேற்­கொண்டார். கிளி­நொச்­சியில் முதல் மனை­வியும் மூன்று பிள்­ளை­களும் இருக்க யாழ். கோண்­டாவில் இன்­னு­மொரு
 பெண்ணை திரு­மணம் செய்­தி­ருந்தார் எனவும் இதனால் இரு குடும்­பங்­க­ளி­டை­யேயும் பிரச்­சினை அதி­க­ரிக்க ஆத்­தி­ரமும் விரக்­தி­யு­முற்ற இவர் பாழ­டைந்த கட்­டடம் ஒன்­றிற்குச் சென்று தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டார் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை