siruppiddy

செவ்வாய், 19 மே, 2015

உலகில் முதல்அதிசய முறையில் குழந்தையை பெற்றெடுத்த பெண்!

கனடாவில் நற்ராசா றஜனி என்ற பெண் தனது கரு முட்டைகளை மறு நிரப்பல் செய்து அதன் மூலம் குழந்தை பெற்றெடுத்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
இந்த சிகிச்சை மூலம் குழந்தை பெறும் உலகின் முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ஏப்ரல் 13ம் திகதி பிறந்த ஷாயின் என பெயரிடப்பட்ட இந்த குழந்தை மருத்துவ உலகை வியக்க வைத்துள்ளது. இது ஒரு சிக்கலான கருவுறுதல் சிகிச்சை முறையாகும்.
குறைபாடான முட்டைகளை, பெண்ணின் சொந்த கருப்பையில் இருந்து எடுத்து புதிதாக உற்பத்தி செய்யும் உயிரணுக்களை பாவித்து மீள நிரப்பல் செய்யும் முறையாகும்.
இந்த செயல் முறை Toronto Centre for Advanced Reproductive Technology (TCART), மருத்துவ இயக்குநர் னுச. சுழடிநசவ ஊயளிநச அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த முறையில் மேலும் எட்டு பிரசவங்கள் தொடர்ந்து இடம்பெற இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை