siruppiddy

வியாழன், 14 மே, 2015

வாகனம் குடைசாய்ந்தது: நான்கு படைவீரர்கள் படுகாயம்

யாழ் ,புத்தூர், மீசாலை பிரதான வீதியில் வந்து கொண்டிருந்த இராணுவ கெப் ரக வாகனம், இன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வண்ணாத்தி பாலத்துக்குள் குடைசாய்ந்துள்ளது.
சாவகச்சேரியில் இருந்து பலாலி நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவ வாகனமே இவ்வாறு குடைசாய்ந்து
 விபத்துக்குள்ளானது.
வாகனத்தில் பயணம் செய்த நான்கு இராணுவ வீரர்கள், படுகாயங்களுக்கு உள்ளாகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை