siruppiddy

சனி, 25 ஏப்ரல், 2015

அமரர் திரு பாலசிங்கம் திலகவதி 1ம்ஆண்டு நினைவஞ்சலி

அமரர் திரு பாலசிங்கம் திலகவதி 
தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு :06.05.2014         
                      திதி "அட்டமி 
திதி : நாள்.26..சித்திரை .2015   
"அன்னாரின் நினைவஞ்சலி**  ஆத்ம சாந்திப்பிரத்தனை அழைப்பிதழ் .
யாழ்.அல்வாயை பிறப்பிடமாகவும் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் 
திரு பாலசிங்கம் திலகவதி  அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் 
ஆத்ம சாந்திப்பிராத்தனையும்  .
  எதிர் வரும் 26.04..2015  ஞாயிற்ருக்கிழமை  நவக்கிரியில் அவரது  இல்லத்தில்  நடைபெறும் அத்தருணம் தாங்கள் அனைவரும் வருகைதந்து அன்னாரின் நினைவஞ்சலிஇலும் ஆத்மாசாந்திப்பிரத்தனயிலும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் நன்றி 
 அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய  குடும்ப தினரும் நவக்கிரி உறவுகளும் அல்வாய் உறவினர்கள் நண்பர்களும்
இறை வனைபிராத்திக் கின்றனர்   .... 
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி 
இங்கனம்..
குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை