siruppiddy

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

பட்டதாரிகளுக்கு அரச சேவையில் நியமனம்

அரச சேவையில் 5500 பட்டதாரிகளுக்கு புதிதாக நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.   அரச துறையில் தொழில்வாய்ப்பு கிடைக்காதவர்கள்  முன்வைத்த மேன்முறையீட்டுக்கு அமைய, இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சின்  செயலாளர் ஜே.தடல்லகே, கடந்த காலத்தில் விண்ணப்பித்து வாய்ப்பு கிடைக்காதவர்கள் இம்முறை  உள்ளடக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.  ...

சனி, 22 ஆகஸ்ட், 2015

கடும் வரட்சி! லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு???

இலங்கையில் வரட்சி காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதற்கமைய யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சுமார் இரண்டு இலட்சத்து 32 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்தரை லட்சம் மக்கள் வரட்சி காரணமாக கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இவர்களுக்கான...

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

பல பகுதிகலில் வீசிய பலத்த காற்றினால் அதிகமான வீடுகள் சேதம்???

வவுனியாவில் வீசிய பலத்த காற்றின் காரணமாக 05 வீடுகள் சேதமாகியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலன்னறுவ லங்காபுர பகுதியில் வீசிய பலத்த காற்றினால் 15 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குருநாகல் பொலிபித்திகம பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக 20 இற்கும் அதிகமான வீடுகளுக்கு சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இங்குஅழுத்தவும்...

இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

யாழ். சாவகச்சேரி புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. கொழும்பிலிருந்து யாழ். வல்வெட்டித்துறைக்கு சென்ற வேன் ஒன்று மதில் ஒன்றில் மோதி இன்று (16) அதிகாலை 4 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்து தொடர்பில் கொடிகாமம்...

புதன், 12 ஆகஸ்ட், 2015

பிரான்ஸ் பிரஜையுடன் சேட்டை: வசமாக மாட்டிய இராணுவ சிப்பாய்

கிழக்கில் உல்லாச புரியான பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருடன் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கையாக ஆபாசமாக நடந்து கொண்ட சிவில் உடையில் காணப்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவரை குறித்த பெண் செய்த  முறைப்பாட்டினையடுத்து கல்குடா பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று  கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில், குறித்த...

சனி, 8 ஆகஸ்ட், 2015

கால்களில் பிளேடுகளை பொருத்திக் கொண்டு அவர் ஓடுகின்றார்???

மாற்றுத்திறனாளிகளுக்கு உதாரணமாக திகழ்ந்தவர் பிரபல தென்ஆப்ரிக்க ஓட்டப்பந்தய வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ். ஊனமான தனது கால்களில் பிளேடுகளை பொருத்திக் கொண்டு அவர் ஓடுவதை பார்த்தாலே தன்னம்பிக்கை அதிகரித்து விடும். கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சாதாரண வீரர்களுடன் இணைந்து 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க பிஸ்டோரியசும் தகுதி பெற்றார். உலகிலேயே இத்தகைய பெருமையை பெற்ற ஒரே மாற்றுத்திறனாளி தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்தான்.  தற்போது...

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

பிறந்த நாள்வாழ்த்து,திரு காண்டீபன் அஸ்வின .06.08.15

யாழ் அரியாலையை   பிறப்பிடமாகவும் சுவிஸ் சில்  வசிக்கும்.திரு  காண்டீபன்   [ காண்டீ] அவர்களின் செல்வப்புதல்வி  அஸ்வினவின்   பிறந்த நாள் இன்று.06.08.2015. இவரை அன்பு  அப்பா  அம்மா ,சகோதரர்கள் அம்மப்பா அம்மம்மா சித்தி ,பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மச்சான் மச்சாள் மார் மற்றும்   ,  உற்றார் உறவினர் நண்பர்கள் இந்த  உறவை பல்கலைகளும்  பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம்...

புதன், 5 ஆகஸ்ட், 2015

பிறந்தநாள் வாழ்த்து செல்வி திரு .அருளானந்தம் அபிநயா. 05 .08 .15. .

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு .அருளானந்தம்   தம்பதிகளின்  செல்வப்புதல்வி அபிநயா தனது  ஏழாவது  பிறந்த நாளை  05.08.2015.இன்று.தனது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா அக்கா பெரியப்பா பெரியம்மா மற்றும் அப்பம்மா மாமி மார் மாமா மார்  சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்...

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

இன்று 24 மணித்தியாலத்தினுள் 9 வன்முறைச் சம்பவங்கள் ???

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் பொதுத் தேர்தல் தொடர்பிலான 09 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தேர்தல் செயலக தேர்தல் முறைப்பாடு பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 892 ஆகும். அவற்றில் அதிகம் சட்ட விரோதமான பாதாகைகள், சுவரொட்கள் தொடர்பிலானவைகளாகும், அவை தொடர்பில 190 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில்...

நவற்கிரி காலநிலை