siruppiddy

செவ்வாய், 9 ஜூன், 2015

தொழிற்பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

யாழ் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி...இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையானது யாழ்ப்பாண மாவட்டத்தில் முழு நேர மற்றும் பகுதிநேரதொழிற்பயிற்சி கற்கைநெறிகளை நடாத்திவருகின்றது. தற்போது 2015 2ம் காலாண்டுக்கான கற்கைநெறிகளுக்கானவிண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இக்கற்கைநெறிகள்அனைத்தும் தேசியதொழில் தகைமை(NVQ) சான்றிதழுக்கானபயிற்சியாகும். 
இக்கற்கைநெறிகள் கற்கவிரும்புவர்கள் தங்கள் பதிவுகளைஅலுவலகநேரத்தில் மாவட்டஅலுவலகம், 1ஆம்மாடி,வீரசிங்கம் மண்டபம், இல.12,கே.கே.எஸ் வீதி,யாழ்ப்பாணம் தொ.பே.இல (0212227949) எதிர்வரும் 15.06..2015 திகதிக்குமுன்னர் மேற்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.
-தொழிற்பயிற்சி அதிகாரசபை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை