siruppiddy

புதன், 25 பிப்ரவரி, 2015

அமரர் நடராஜா அற்புதராஜா 1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014 திதி : நாள்.25 பெப்ரவரி 2015 யாழ். அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும், நவக்கிரி- தோப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  நடராஜா அற்புதராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி .25.02.2015.  ஏழு ஏழு ஜென்மங்கள் ஆனால் என்ன  எம் உள்ளம் உங்களையே நினைத்தே நிற்கும்  கண் முன்னே நிற்பது போல் இனிய தோற்றம்  காணாது தவிக்கின்றோம் எங்கள் அப்பா...   கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்  சென்றது...

புதன், 11 பிப்ரவரி, 2015

அறிவுறித்தல் ``பேஸ்புக் பாவனையாளர்களுக்கு ???

பேஸ்புக்பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில், கடந்த சில தினங்களாக ஒருவகை இணைப்பு சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவிக்கின்றது. அந்த இணைப்பை பார்வையிடுவதன் மூலம், போலியான நிழற்படங்கள் அடங்கிய ஒருவகை இணைப்பு நண்பர்களின் பேஸ்புக் கணக்குகளில் பதிவாவதாக பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த கூறினார். எனவே, அவ்வாறான இணைப்புக்களை பார்வையிடுவதனை இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறு...

புதன், 4 பிப்ரவரி, 2015

ஜீப் ஒன்று புகையிரதத்துடன் மோ தியதில் 4வர் பலி!!

இராகமை பிரதான புகையிரத பாதை, பட்டுவத்தை கடவையில் ஜீப் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் நால்வர் பலியானதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக, பிரதான புகையிரத பாதையினூடான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக  ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. மாத்தறையிலிருந்து வவுனியாவை நோக்கி சென்ற ரயிலிலேயே இந்த ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.  படுகாயமடைந்தோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும்...

நவற்கிரி காலநிலை