நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் செல்வகுமார் அவர்கள் இன்று தனது(25.09.13) இருபத்தேழாவது பிறந்தநாளை தனது கிராமத்து நண்பர்களுடன் இனிதே கொண்டாடுகின்றார்.இவரை குடும்ப உறவுகள் ,நண்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இந்த உறவு இணையத்தின் ஊடாக இவரது பிரான்ஸ் நண்பர்களான
இ.மதுசன்,உ.பாலச்சந்திரன் இருவரும் நிறைந்த இறை அருள் பெற்று பார்போற்றும் வித்தகனாகவும், உத்தமனாகவும் இன்று போல் என்றும் சீரும்சிறப்பும்பெற்று பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.இந்த உறவை http://www.navarkiri.com/ நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக