siruppiddy

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

பெண்ணின் சடலம் குளத்தில் : அட்டனில் சம்பவம்


அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்திலுள்ள குளத்தில் பெண் ஒருவரின் சடலத்தை அட்டன் பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர்.
அப்பகுதி வழியாக வீதி ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் குழுவே இந்த சடலத்தை கண்டுப்பிடித்துள்ளது.

55 வயது மதிக்கதக்க தனலட்சுமி என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு தற்போது சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை