siruppiddy

சனி, 29 நவம்பர், 2014

காணாமல் போன மீனவர்கள் கரைசேர்ந்தனர்

பருத்தித்துறை கடலுக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களும் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா கோவிலடியில் சனிக்கிழமை  காலை கரைசேர்ந்துள்ளதாக, கட்டைக்காடு கடற்றொழில் சங்கத்தினர் தெரிவித்தனர். படகின் இயந்திரக்கோளாறு காரணமாக இவ்வாறு கரைகரைசேர்ந்துள்ளனர். இவர்கள் பருத்தித்துறை கடலுக்குள்  வெள்ளிக்கிழமை  அதிகாலை மீன்பிடிக்க சென்ற வேளை காணாமல் போனதாக மீனவர்களின் உறவினர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில்...

சனி, 22 நவம்பர், 2014

கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறிய ???

பீகாரில் கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர் வீட்டிற்க்கு சென்ற மனைவியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து போலீஸ் நிலையத்தில்  பாப்லி தேவி புகார் மனு கொடுத்துள்ளார். பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் உள்ள பிக்ரம் கிராமத்தில் ராகேஷ் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வருடத்திற்கு முன் பாப்லி தேவியை திருமணம் செய்துள்ளார் திருமணம் செய்யும் முன் வீட்டில் கழிப்பறை கட்டிகொடுப்பேன் என்று கூறி பாப்லி...

ஞாயிறு, 16 நவம்பர், 2014

நுளம்புகளுக்கு இடங்கொடுத்தவர்களுக்கு எதிராக வழக்கு

டெங்கு பரவக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ். பொலிஸார், சனிக்கிழமை (15) தெரிவித்தனர். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரிகள், நல்லூர் பிரதேச சபையினருடன் யாழ். பொலிஸாரும் இணைந்து நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே 124 கிராமசேவையாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை சனிக்கிழமை (15) மேற்கொண்டிருந்தனர். இவ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில், டெங்கு பரவக்கூடிய சூழலினை வைத்திருந்த...

வெள்ளி, 14 நவம்பர், 2014

நவம்பர் 14ம் திகதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

 குழந்தைகளின் சிரிப்பில் தெய்வத்தை காணலாம் என்பார்கள், உண்மையில் குழந்தைகள் தான் தெய்வங்கள். கள்ளம் கபடம் அறியாத குழந்தைகளை மகிழ்விப்பதற்காக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் திகதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. நேரு அவர்கள், வாழ்நாள் முழுதும் குழந்தைகள் மற்றும் இளையவர்களின் நலம், கல்வி மற்றும் வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபட்டதை நினைவுபடுத்தும் வகையில்...

ஞாயிறு, 9 நவம்பர், 2014

சிறுநீரை மாற்றி கொடுத்து மாட்டிய பஸ் டிரைவர்!

  எகிப்து நாட்டில் விபத்துகளை தடுக்கும் வகையில் பஸ் டிரைவர்களுக்கு போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பரிசோதனைக்காக சிறுநீர் வழங்க பஸ் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தபடி பஸ் டிரைவர்கள் அனைவரும் தங்களது சிறுநீரை பரிசோதனைக்கு வழங்கினர். அதில் ஒருவர் மட்டும் தனது போதை பழக்கத்தை மறைக்க தனது மனைவியின் சிறுநீரை மாற்றி கொடுத்து விட்டார். அந்த பஸ் டிரைவரின் மனைவி 2 மாத கர்ப்பமாக உள்ளதால்,  அந்த சிறுநீர் பரிசோதனையில் பஸ்...

ஞாயிறு, 2 நவம்பர், 2014

ரவுடிகளை துரத்தித் துரத்தி வெட்டிய பாடசாலையின் மாணவன்!

  யாழ் இந்துக் கல்லுாரிக்கு அண்மையில் பஸ்சிற்காக காத்திருந்த 16 வயது மாணவனை அங்கு வந்த சில ரவுடிகள் செயின்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கிய போது மாணவன் தான் மறைத்து வைத்திருந்த வாளினால் அவா்களைத் துரத்தித் துரத்தி தாக்கியதில் மாணவனைத் தாக்கிய ரவுடிகள் கழுத்து மற்றும் கைகளில் கடும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஓடி மறைந்துள்ளனா். இச் சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அங்கு வந்து பொலிசாாா் மாணவனைக் கைது செய்துள்ளனா்....

நவற்கிரி காலநிலை