siruppiddy

வெள்ளி, 27 மே, 2016

இ.போ.ச பேருந்து கடலில் பாய்ந்த 16 பேர் காயம்!

யாழ்.மண்டைதீவு சந்தியை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதுடன் இ.போ.ச பேருந்து ஒன்று சேதமடைந்துள்ளது. மண்டைதீவு சந்தியில் இருந்து 200 மீற்றர் தொலைவில் மாலை 5 மணியளவில் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்.வந்த அரச பேருந்தின் ரயர் வெடித்தில் வேககட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதி எல்லை கற்களை உடைத்துக் கொண்டு கடலில் பாய்ந்து விபத்து சம்ப  வித்துள்ளது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்றுறையில்...

புதன், 25 மே, 2016

நாட்டில் 3 மாதங்களுக்கு மழை நீடிக்குமாம் ! – உணவு தட்டுப்பாடு அபாயம்!!!

இலங்கையில் தற்போது நிலவும் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை மூன்று மாதங்களுக்கு நீடிக்குமென்பதால் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம்  எதிர்வு கூறியுள்ளது. சீரற்ற காலநிலையால் பாதிப்புக்குள்ளான மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி படிப்படியாகத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். வெள்ளநீர் வழிந்தோடும் நிலையில் வீடுகளைத் துப்புரவாக்கும் பணியில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் தமது தொண்டர்களை...

வியாழன், 12 மே, 2016

சூறாவளி தாக்கம் யாழில் பல பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகின

யாழில் சூறாவளியுடன் கூடிய மழையினால் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம், புனித கென்றியரசர் கல்லூரி, சென்யேம்ஸ் யாகப்பர் ஆலயம் போன்ற பகுதிகள் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளன. இன்று இளவாலையில் பெய்த கன மழையுடன் சூறாவளி தாக்கியதில் பாரியளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>> ...

திங்கள், 9 மே, 2016

குழந்தைகள் கோவிலுக்கு செல்வதால் கிடைக்கும் பயன்கள்?

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை  கூறுங்கள் : 1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும். 2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். 3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில்  வீற்றீருக்கும். 4. இந்த இடம்தான் அந்த சுற்று...

நவற்கிரி காலநிலை