யாழில் சூறாவளியுடன் கூடிய மழையினால் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம், புனித கென்றியரசர் கல்லூரி, சென்யேம்ஸ் யாகப்பர் ஆலயம் போன்ற பகுதிகள் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று இளவாலையில் பெய்த கன மழையுடன் சூறாவளி தாக்கியதில் பாரியளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக