siruppiddy

செவ்வாய், 14 ஜனவரி, 2014

கடலில் தத்தளித்த அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிய படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவர் இலங்கைக் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. காப்பாற்றப்பட்ட இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர் தெரியவருகிறது. இது தொடர்பில் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் கூறியுள்ளது....

மரண அறிவித்தல்:திருமதி பரமநாதர் மனோன்மணி

சாவகச்சேரி மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதர் மனோன்மணி அவர்கள் 13-01-2014 தி்ங்கட்கிழமை அன்று சிறுப்பிட்டியில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னையா சீதேவன் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமநாதன் வியாழாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பரமநாதர் அவர்களின் அன்பு மனைவியும், மகேஸ்வரன், உமாதேவி, ரத்தினகாந்தி, கணேஸ்வரன்(சுவிஸ்), குமரேஸ்வரன்(சுவிஸ்), சியாமளாதேவி, கருணாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான...

வியாழன், 2 ஜனவரி, 2014

தூதரகத்தின் சமூக ஊடக பட்டறைக்கு விண்ணப்பம் கோரல்

 சமூக ஊடகம் தொடர்பிலான பயிற்சி பட்டறையினை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  "சமூக ஊடகம் தொடர்பாக மேம்பட்ட புரிந்துணர்வை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சமூக ஊடக பட்டறை எனும் புதிய நிகழ்ச்சித் திட்டத்தை அறிவிப்பதில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் பெருமைகொள்கின்றது. சமூக...

நவற்கிரி காலநிலை