
தீப ஒளி தினமானது இந்து சமயத்தின் ஆன்மிக விழுமியங்களையும் கோட்பாடுகளையும் பிரதிபலிக்கின்றது. இன்றைய தினம் பக்தி, அன்பு, மற்றும் அந்நியோன்னியம் நிறைந்த தினமாகும்
தீபாவளி வாழ்த்துச் செய்தி
இத்தகைய ஒரு தினத்திலேயே நரகாசுரனை, கிருஷ்ண பரமாத்மா வதம் செய்து, உலகுக்கு ஒளியையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுத் தந்ததாக இந்துக்கள் நம்புகின்றனர்.
இலங்கை வாழ் இந்து பக்தர்கள் இந்த தினத்தில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபடுவர். இருளகன்ற ஒளி நிறைந்த வாழ்வின்...