தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014
அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு நடராசா அற்புதராசா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ் எதிர்வரும்.07.04.2014.திங்கட்கிழமை அனைவரைவும் இதில்கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம் தகவல் மனைவி பிள்ளைகள்.. அன்னாரின் ஆத்மாசாந்தி அடய இறைவனைப்பிராத்திப்போமாக ஓம்சாந்தி!சாந்தி!!சாந்தி!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக