குவைத்தில் வசித்துவந்த தனது காதலியான 33வயதான இலங்கை பெண்ணை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தாக கூறப்படும் ஆப்கானிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஹாலில் பிரதேசத்திலுள்ள இடம்மொன்றில் வைத்தே அந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இலங்கை பெண் தனது நண்பருடன் உறவை கொண்டிருந்ததாக சந்தேகித்தே தாம் அவரை கொலை செய்ததாக ஆப்கானிஸ்தானியர் ஏற்றுக்கொண்டார் என செய்தி வெளியாகியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக