siruppiddy

வியாழன், 30 அக்டோபர், 2014

அமெரிக்கா, இந்தியா உதவிகளை வழங்கத் தயார் என அறிவிப்பு!

 பதுளை நிலச்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, மீட்புப் பணியில் ஈடுபடுவோருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இதேபோன்று மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிப்பதற்கு இந்தியா தயாராக உள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீசிடம் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை