siruppiddy

புதன், 5 ஆகஸ்ட், 2020

ஷீரடி சாயிபாபா பக்தர்களுக்கு அளித்த 11 உறுதி மொழிகள்


ஷீரடி சாயிபாபா மக்களுக்கு அளித்த 11 உறுதி மொழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
1. ஷீர்டியில் காலடிபடும் பக்தனுக்கு வரும் ஆபத்து விலகி விடும்.

2. என் சமாதியின் படி ஏறுபவனின் அனைத்து துக்கங்களும் போக்குவேன்.

3. இவ்வுலகை விட்டு என் பூதவுடல் மறைந்தாலும் பக்தன் அழைத்தால் ஓடோடி வருவேன்.

4. திட பக்தி, நம்பிக்கை, விசுவாசத்துடன் யாசிப்பவன் ஆசையை என் சமாதி பூர்த்தி செய்யும்.

5. இன்னும் நான் உயிருடன் இருக்கிறேன் என்று எப்பொழுதும் உணரவும். இதனை சத்தியமென்றறிருந்து அனுபவம் பெறுவீர்.

6. என்னை சரணடைந்தும் வெறும் கையோடு திரும்பினான் என்று எந்த பக்தனாவது இருந்தால் அவனை எனக்குக் காண்பியுங்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை