siruppiddy

வெள்ளி, 10 மார்ச், 2017

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்அந்த ஐந்து என்ன தெரியுமா?

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பது ஐந்து பெண் மக்களைப் பெறுவதைக் குறிப்பதாக கூறுவார்கள். ஆனால், அது உண்மையல்ல.
அப்படியென்றால் எது உண்மை, வாங்க தெரிஞ்சிக்கலாம்.
1. ஆடம்பரமாய் வாழும் தாய்
2. பொறுப்பில்லாமல் வாழும் தந்தை
3. ஒழுக்கமற்ற மனைவி
4. ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறப்புகள்
5. சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்
ஆகிய ஐந்தும் இருந்தாலே போதும். அவன் அரசனகாவே இருந்தாலும், கூட அவனது வாழ்க்கையே அழிவை நோக்கி போகும் என்பது தான் உன்மையான பொருள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 



நவற்கிரி காலநிலை